கோடிட்ட இடத்தை அறிவதில் தொடர்கிறது
என் ஆரம்ப படிப்பு ....
கோடிட்ட இடத்தை நிரப்புவதில் தொடர்கிறது
என் பள்ளி படிப்பு .....
கல்லூரி படிப்பின் போது
கோடிட்ட இடம்
ஆழம் தெரிகிறது .....
முதுநிலை படிப்பில் கோடிட்ட இடம்
சுருங்கி போனாலும் கூட .....
கோடிட்ட இடம் இல்லை என்றால் ,,,
என் படிப்பு வெற்று காகிதம்தான் ....
25.5.10
விடுதலை ....................
அருகில் என்
துணை இல்லாத
நிமிடங்களில் ,,,
விடிவதற்கு முன்பே ,,,
சட்டென்று விடிந்து
விடுகிறது
என் உடலுக்கான விடுதலை ...
துணை இல்லாத
நிமிடங்களில் ,,,
விடிவதற்கு முன்பே ,,,
சட்டென்று விடிந்து
விடுகிறது
என் உடலுக்கான விடுதலை ...
"ச்சி"...
நான் சிறு வயதில் இருந்து
எத்தனையோ வார்த்தைகளை
கேட்டிருந்தாலும் ....
இப்போதெல்லாம் ...இரவில் ..
நீ சொல்லும் ஒற்றை
"ச்சி" யை
போல இல்லை ,,,
மற்றவை ,,,
எத்தனையோ வார்த்தைகளை
கேட்டிருந்தாலும் ....
இப்போதெல்லாம் ...இரவில் ..
நீ சொல்லும் ஒற்றை
"ச்சி" யை
போல இல்லை ,,,
மற்றவை ,,,
என் பட்டாம்பூச்சி ,,,,,,,,,,,,
நள்ளிரவு தாண்டி நடை
பயில அலைகிறது
என் பட்டாம்பூச்சி ,,,
ஒரு நாள் அதை நான்
நடை பயில அழைத்து
செல்லும் போது ,,,
ஒரு பூவின் மீது அமர்ந்து
வர மறுத்தது ,,,,
அப்போது சட்டென்று
மழை தூவி என் பட்டாம்பூட்சியின்
நிறம் பறித்தது ....
பயில அலைகிறது
என் பட்டாம்பூச்சி ,,,
ஒரு நாள் அதை நான்
நடை பயில அழைத்து
செல்லும் போது ,,,
ஒரு பூவின் மீது அமர்ந்து
வர மறுத்தது ,,,,
அப்போது சட்டென்று
மழை தூவி என் பட்டாம்பூட்சியின்
நிறம் பறித்தது ....
உன்னருகில் நானிருந்தால் ...........
உன்னை அறியாமல் நீ
உறங்கும்போது ,,,,
உன் அருகில் அமர்ந்து
உன் உறக்கம்
ரசிப்பேன் .....
உன் கால்கள் அசந்து
அசையும் நிமிடம் ...
என்
கைகள் அங்கே இருக்கும் ...
உறங்கும்போது ,,,,
உன் அருகில் அமர்ந்து
உன் உறக்கம்
ரசிப்பேன் .....
உன் கால்கள் அசந்து
அசையும் நிமிடம் ...
என்
கைகள் அங்கே இருக்கும் ...
நாம் ,,,,,,
உலகில் உள்ள மொழிகள்
எல்லாமே அழிந்து போனாலும்
கூட ,,
மீதம் இருக்கும்
இரு வரிகள் ,,
நம் பெயர்கள்,,,,
எல்லாமே அழிந்து போனாலும்
கூட ,,
மீதம் இருக்கும்
இரு வரிகள் ,,
நம் பெயர்கள்,,,,
எச்சில் இரவுகள் ..,,,,,,,
எப்போதுமே அழகாகவே ,,,
இருக்கின்றன ,,,
உன் வீட்டின் கோல பொடிகளும் ..
யாருக்கும் வழிவிடாத என் வீட்டின்
வாசல் கதவுகளும் ....
எப்போதுமே அழகாகவே
இருக்கின்றன ,,,
உன் வீட்டு ஜன்னலின்
துவாரங்களும்
அதன் ஊடாக தெரியும்
உன் கண்களும் ,,,
எப்போதுமே அழகாகவே
இருக்கின்றன ,,,
என்னை பார்த்துக்கொண்டே ..
பக்கத்துக்கு வீடு பாப்பாவுக்கு..
நீ தரும் முத்தங்களும் ..
அதை
நான் துடைத்து கொண்ட தருணங்களும் ..
எச்சில் இரவுகள் ..
இன்றும் தொடர்கிறது ,,,
காலையில் உன் கோல பொடிகளை
காண ,,
இருக்கின்றன ,,,
உன் வீட்டின் கோல பொடிகளும் ..
யாருக்கும் வழிவிடாத என் வீட்டின்
வாசல் கதவுகளும் ....
எப்போதுமே அழகாகவே
இருக்கின்றன ,,,
உன் வீட்டு ஜன்னலின்
துவாரங்களும்
அதன் ஊடாக தெரியும்
உன் கண்களும் ,,,
எப்போதுமே அழகாகவே
இருக்கின்றன ,,,
என்னை பார்த்துக்கொண்டே ..
பக்கத்துக்கு வீடு பாப்பாவுக்கு..
நீ தரும் முத்தங்களும் ..
அதை
நான் துடைத்து கொண்ட தருணங்களும் ..
எச்சில் இரவுகள் ..
இன்றும் தொடர்கிறது ,,,
காலையில் உன் கோல பொடிகளை
காண ,,
சாலைகள் ....
முன்பொரு பொழுதில்
நீயும் நானும் பேசிக்கொண்டே ...
நடந்து சென்ற போது,,,
தீர்ந்தே போனது ,,
சாலைகள் ....
நடந்து சென்ற போது,,,
தீர்ந்தே போனது ,,
சாலைகள் ....
Subscribe to:
Posts (Atom)