...
"" என் கண்ணத்தில் உன் எச்சங்கள் ,நீரின்றி அமையாது உலகு"" !!!
16.1.12
சரி விடு,,,,,,,,,,,,,,,,,,,,,
அதென்ன ?
நேற்று
கனவில் வந்ததும் சட்டேன்று
மறைந்துவிட்டாய் ...... நீ
பதறி விட்டேன் நான் ,,,,
சரி விடு,,,,,,,,,,,,,,,,,,,,,
இன்னும் நிறைய
இருக்கின்றன ,,,
கனவுகளும் இரவுகளும் .....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)