ஊருக்கு ஒதுக்கு புறமாய்
எங்கள் ஊரில் ஒரு மலை இருந்தது ,,
எல்லோரும் போய்வருவார்கள்
புகைத்தவாரே,,,
எல்லோரையும் போல எனக்கும் மலை ஏற
ஆசைதான் ,,
எத்தனை நாள் தான் தள்ளி போடுவது ..
என் வயசு பசங்க எல்லாம்
மலை மீது ஏறி வந்த கதை கேட்டு ..
நானும் ஏற முடிவு செய்தேன் ,
,யாரையும் கூட்டு சேர்க்காமல்
நானே ஏற ஆரம்பித்தேன்
ஏறும் போது சட்டென்று
காட்டுக்குள் இருந்து ஒரு குச்சி உதவிக்கு
வந்தது ,,,,
நான் மலை பார்த்த மகிழ்ச்சியில் மிதந்து கொண்டு இருக்க
சட்டென்று காணாமல் ,,
போனது அந்த காட்டுக்குச்சி ...
அனேகமாக ,,,
காட்டுக்குச்சி மீண்டும் ...
காட்டுக்கே
போயிருக்ககூடும் ...
No comments:
Post a Comment