9.7.10

என் தோட்டமும் சில பலூன்களும் ,,,,,........


நான் தோட்டத்தில்  படுத்திருந்தபோது  என்னை
சுற்றி   ஏராளமான  பலூன்கள் ,,,,
சில பலூன்களை  நானே துரத்தி  பிடித்தேன் ,,,
சில பலூங்களின்  வண்ணங்கள் ,,,
அதுவாகவே  வந்து  என் மீது  ஒட்டிக்கொண்டது,,
ஆசை தீர  விளையாடி  மகிழ்தேன் ,,,,
எந்த பலூனும்  வெடிக்கவில்லை ,,
கடைசியில்
நான் மட்டும்  வெடித்தேன்....
நான் வெடித்த பின்னால்,,,,எனக்கு  எந்த
பலூனும்  பிடிக்கவில்லை ,,,
சற்று   நேரதிற்கு    ,,,,
எந்த பலூனுக்கும்  நிறமில்லை ,,,,,
இப்படியாக   வானத்தில்  பறக்கிறது,,,,,
என்  அந்தப்புரக் கனவுகள் ,,,,,,,,,,,,

1 comment:

  1. அருமையான வரிகள் ..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete