25.5.10

சாலைகள் ....

 
முன்பொரு  பொழுதில் 
நீயும்  நானும்  பேசிக்கொண்டே ...
நடந்து  சென்ற  போது,,,
தீர்ந்தே  போனது ,,
சாலைகள் ....

1 comment: