"" என் கண்ணத்தில் உன் எச்சங்கள் ,நீரின்றி அமையாது உலகு"" !!!
25.5.10
என் பட்டாம்பூச்சி ,,,,,,,,,,,,
நள்ளிரவு தாண்டி நடை
பயில அலைகிறது
என் பட்டாம்பூச்சி ,,,
ஒரு நாள் அதை நான்
நடை பயில அழைத்து
செல்லும் போது ,,,
ஒரு பூவின் மீது அமர்ந்து
வர மறுத்தது ,,,,
அப்போது சட்டென்று
மழை தூவி என் பட்டாம்பூட்சியின்
நிறம் பறித்தது ....
No comments:
Post a Comment