25.5.10

உன்னருகில் நானிருந்தால் ...........

உன்னை அறியாமல்   நீ
உறங்கும்போது  ,,,,
உன் அருகில் அமர்ந்து 
உன்  உறக்கம் 
ரசிப்பேன் .....
உன் கால்கள்  அசந்து
அசையும்   நிமிடம் ...
என்
கைகள்  அங்கே  இருக்கும் ...

No comments:

Post a Comment