"" என் கண்ணத்தில் உன் எச்சங்கள் ,நீரின்றி அமையாது உலகு"" !!!
25.5.10
உன்னருகில் நானிருந்தால் ...........
உன்னை அறியாமல் நீ
உறங்கும்போது ,,,,
உன் அருகில் அமர்ந்து
உன் உறக்கம்
ரசிப்பேன் .....
உன் கால்கள் அசந்து
அசையும் நிமிடம் ...
என்
கைகள் அங்கே இருக்கும் ...
No comments:
Post a Comment